தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார். இந்நிலையில்,இதுதொடர்பான வழக்குகளை சிபிசிஐடியில் இருந்து சிபிஐ – க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அதிகாரிகளான புலனாய்வு பிரிவு அதிகாரிகளான, எஸ்பி.சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோர் கடந்த 13-ந் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு பல தரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான, 13 பேரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இது சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…