கஜா புயல் காரணமாக தூத்துக்குடியில் மழை …!மின்சாரம் துண்டிப்பு …!

Default Image

கஜா புயல் காரணமாக தற்போது தூத்துக்குடி பகுதியிலும் மழை பெய்து வருகிறது

சரியாக 12 மணிக்கு மேல் கஜா புயலின் முன் பகுதி நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.அப்போது கரையை கடக்கும்போது மணிக்கு100 முதல்110 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது.பின் கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது.

இதனால்  கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக வேதாரண்யம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் கஜா புயல் காரணமாக தற்போது தூத்துக்குடி பகுதியிலும் மழை பெய்து வருகிறது.இதனால் அங்கு உள்ள ஒரு சில  பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்