குண்டுவீச்சில் உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் உடலை சுமந்து சென்ற எஸ்.பி., ஐ.ஜி. முருகன்.. 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Published by
Surya

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சிக்கி உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். அவரின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டு, அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுப்பிரமணியனின் உடலுக்கு அவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவரின் இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். மேலும், சுப்பிரமணியனின் உடலை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் தென்மண்டல ஐ.ஜி. முருகன் மற்றும் இதர காவலர்கள் சுமந்து வந்தனர். மையனத்தில் அவரின் உடலுக்கு தெண்மணடல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அஞ்சலி செலுத்திய நிலையில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உயிரிழந்த சுப்ரமணியனின் மனைவிக்கு தமிழக டிஜிபி திரிபாதி ஆறுதல் செலுத்தினார்.

Published by
Surya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago