தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூரில் வட்டார வளர்ச்சி மையத்தில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல் முருகன். இவர் இன்று பள்ளி வளாகத்திற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரிக்கையில் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பந்தமாக அவரது மைத்துனர் அற்புத செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…