தூத்துக்குடி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

Published by
kavitha

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவரா நீங்கள்? அப்போ தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை கவனிக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் முக்கிய அறிவிப்பை காயல்பட்டிணம் பகுதிவாழ் மக்களுக்கு வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிண அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் மார்ச்.,25முதல் ஏப்.,1 வரை சிகிச்சைக்காக காயல்பட்டிண அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல் இருமல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் மற்றும் மருத்துவ உதவிக்கு கீழ் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படிகிறது.

காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சென்று வந்த அனைவருக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் அவர்களின் முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் உடன் அறிவித்துள்ளார்.

 

Published by
kavitha

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

14 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

15 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

17 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

19 hours ago