தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு.
தூத்துக்குடியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனமானது, அங்குள்ள வி.இ சாலையில், 5 மாடி கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனதத்தில் ஜவுளி விற்பனை, நகை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் பொருட்கள் போன்ற பிரிவுகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டடம் அனுமதியை மாநகராட்சியிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…