தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு.
தூத்துக்குடியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனமானது, அங்குள்ள வி.இ சாலையில், 5 மாடி கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனதத்தில் ஜவுளி விற்பனை, நகை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் பொருட்கள் போன்ற பிரிவுகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டடம் அனுமதியை மாநகராட்சியிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…