தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அடுத்த மஞ்சள்நீர் காயல் பகுதியை சேர்ந்த பிரதீஸ். இவர் தனது உறவினரை கொலை செய்ய முயன்ற வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யும் பொது, அதிகளவில் மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் மயக்கத்தில் இருந்தார். அவரை அரசு மருத்துவமனையில் வைத்து போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், இன்று அதிகாலையில் மயக்கம் தெளிந்த அவர், மருத்துவமனையில் இருந்து காவலர்களுக்கு தெரியாமல் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, தப்பி ஓடிய பிரதீஸை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், காவலுக்கு இருந்த போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…