தொடரும் பலி எண்ணிக்கை : கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

Default Image

கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கஜா புயல் தமிழகத்தில் சில மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தற்போது உள்ள கணக்கின் படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்