இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தாமதிப்பதில் யாருக்கும் பயனில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதில் தாமதம் இன்றி தொடங்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. சசிகலா வந்த பின் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எங்களுடைய தொண்டர்கள் அத்தனை பேரும் இந்த முறை நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும், என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் நான் இந்த முறை போட்டியிடுகின்றனா..? இல்லையா..? என்பது இந்த நிமிடம் வரை எனக்கு தெரியவில்லை. தேமுதிக தலைவர் ஆணையிட்டால் எங்கள் தொண்டர்கள் விரும்பினால் என்னுடைய குரல் நிச்சயமாக சட்டசபையில் இந்த முறை ஒலிக்கும் உறுதியாக நான் சொல்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…