குடியரசுத்தலைவர் உரை 87 பத்திகளை கொண்டது. அதில் “தொழிலாளர்” என்ற சொல் கிடையாது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நாடு முழுவதும் அதானி குழுமத்துக்கு எதிராக குரல் எழுந்துள்ளது. சமீப நாட்களாக மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விவாதிக்கக்கோரியும், விசாரணை நடத்த கோரியும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது, பல்வேறு கேள்விகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசும், பிரதமர் மோடியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசுத்தலைவர் உரை 87 பத்திகளை கொண்டது. அதில் “தொழிலாளர்” என்ற சொல் கிடையாது. அந்த உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர உரையில் “அதானி” என்ற சொல் கிடையாது. இந்த இரண்டுக்குமான காரணத்தை புரிந்து கொள்வதில் தான் இன்றைய “இந்திய அரசியல்”இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…