தமிழக முன்னேற எம்.ஜி.ஆர் மாறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் அண்ணா பூங்காவில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலையுடன் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தைத் இன்று அவர் திறந்து வைத்து பேசினார். இறைவனை நேரில் பார்த்ததில்லை என்றும், இருவரின் சிலையை திறப்பது தமக்கு மிகப்பெரிய பாக்கியம் எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக முன்னேற எம்.ஜி.ஆர் மாறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…