உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே.
இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்று, அரசியல் கட்சி பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் அவர்கள், அந்த அறிக்கையில், உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே. ஆனால், அந்த குற்றங்களை செய்தோர், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே பிணையில் விடுதலை செய்யப்படுவது, அண்மை காலமாக அதிகரித்துவிட்டது. இது, அறத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…