50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின்  சாதனை இதுதானா…!அன்புமணி

Default Image
புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில் , புயல் பாதித்த மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றது. 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சிகளின்  சாதனை இதுதானா என்றும்  20 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை மாநிலத்தவர்கள் அனைத்து தேவைகளுக்கும் தமிழகம் வந்தார்கள். தற்போது நாம் அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்