கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்வீட்.
கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அந்த பதிவில், ‘கரூர் அடுத்த சுக்காலியூரில் புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி நான்கு கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
கட்டிட வேலையின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தேவையினை இது போன்ற விபத்துக்கள் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது. இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…