கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக விரோதிகளால் நடந்துள்ள கலவரம், கோழைத்தனமான ஈன செயல் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பம் மேடையில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தையும் சிங்கம் சிலையையும் சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மேடையில் இருந்த அக்னி கலசத்தையும் சிலையையும் சேதப்படுத்திய சமூக விரோதிகளின் கோழைத்தனமான ஈன செயல் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இதோ அவரது பதிவு,
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…