தேர்தல்கள் நடைபெற்று வருகிற நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்து இடங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளே தேர்தல் ஆணையத்தின் மீது புகாரளித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘ தேர்தல் ஆணையம் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகளே புகார் கூறியது, மோடி ஆட்சியின் சீர்குலைவை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் அநாகரிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…