இந்த செயல் மோடி ஆட்சியின் சீர்குலைவை காட்டுகிறது : கே.பாலகிருஷ்ணன்

Default Image

தேர்தல்கள் நடைபெற்று வருகிற நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்து இடங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளே தேர்தல் ஆணையத்தின் மீது புகாரளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘ தேர்தல் ஆணையம் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகளே புகார் கூறியது, மோடி ஆட்சியின் சீர்குலைவை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் அநாகரிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்