திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்றுஆடிப்பூரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் குருக்கள் முரளி அவர்கள், தேர் புறப்படுகையில் தீபாரதணை காட்டினார்.
பிறகு நடுஇரவில், தேரடிக்கு தேர் வந்தது. அப்போது தேரின் மேலே ஏறி அம்மனுக்கு தீபாராதனை கட்ட முற்பட்டார். அப்போது தேர் நகர்ந்ததால் முரளி குருக்கள் கீழே விழுந்தார். பிரதான சாலையில் விழுந்ததால் அதிகமாக அடிபட்டு ரத்தம் நிறைய வெளியேறியது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்கையில் உயிரிழந்தார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…