திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் …!டி.ராஜா

Default Image

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்  தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்படும். திடீரென தேர்தல் அறிவித்தால், மக்களை துயரங்களில் இருந்து விடுவிக்கப்படாமல் பாதிப்பு தொடரும். மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைத்த ஆணையம், புயல் பாதித்த பகுதியில் நடத்துவது ஏன்? ….வறட்சியின்போது தேர்தல்களை தள்ளிவைத்த வரலாறு உண்டு; தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்  என்று  இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்