திருவண்ணாமலை கிரிவலப் பாதை : 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!

Default Image

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16 தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபின், திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் புதிதாக 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் என்றும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்  என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்