திருத்தணி நீதிமன்றம் அருகே நடந்த கொடூர கொலை! நான்கு பேர் சரண்!

Published by
Venu

திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்பவர் கொடூரமாக ஓட ஓட விட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைக்க அருகில் உள்ள உணவகத்தில் உள்ளே ஓடினார் அங்கும் விடாமல் துரத்தி மகேஷை வெட்டி வீசினர்.

இதில் சம்பவ இடத்திலேயே மகேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸ் தனிப்படை அமைத்து விசாரித்தது. இதில், கைப்பந்து விளையாட்டின் பொது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம்  நடைபெற்றுள்ளது. என தகவல் வெளியாகியது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலையாளிகள் விமல் ராஜ், கோபி ராஜ், ராஜ் குமார், அஜித் குமார் ஆகிய நான்கு பேரும்  துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

6 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

6 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

7 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

8 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

9 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

9 hours ago