கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட திருமழிசை மார்க்கெட் இன்று திறப்பு !
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் கடந்த மே 5ம் தேதியுடன் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கியுள்ளனர். இந்த தற்காலிக மார்க்கெட் நாளை முதல் பல விதிகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கெட்டில் 200 கடைகள் இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் 20அடி இடைவெளி இருகிறது. ஒரு கடைக்கு 2 பேர் என ஒரே நேரத்தில் 400 பேர் மட்டுமே உள்ளே வருவதற்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு முதல் காய்கறி லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறு தொழில் வியாபாரிகள் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை காய்கறிகள் பெற்று செல்ல அனுமதித்துள்ளனர்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…