திராவிட அரசியல் மீது ஆளுநர் ரவிக்கு, காழ்ப்புணர்வு இருப்பதன் வெளிப்பாடு தான் இவ்வாறு பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயர் ஏற்கனவே சட்டபூர்வமாகவும், அதிகாரபூர்வமாகவும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஆளுநர் ரவி, இதனை விவாதத்திற்குள்ளாக்கி பேசியது, அவருக்கு திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல் மற்றும் மொழி, இனம் மீதுள்ள காழ்ப்புணர்வு தான் காரணம், இது தான் அவருக்குள் ஊறிப்போன அரசியல் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆளுநரின் கருத்து சர்ச்சையாகிய நிலையில், அவர் தற்போது தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளது, திரிபு வாதம் என்றும் அவர் ஆரம்பத்தில் கூறியது குதர்க்க வாதம் என்றும், சென்னையில் நடைபெற்ற சிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…