திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை என திருமாவளவன் கூறினார்.
திமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பொருத்தமற்ற கேள்வி என்று கூறினார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் விசிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று மாலை மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், திமுகவுடனான பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவுடன் விசிக இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…