திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூரை அமைக்கப்பட்டு இரும்பினால் ஆன அலமாரிகள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள், மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் புத்தகத்தை எடுத்து சென்று படித்துவிட்டு கொண்டு வந்து வைக்கலாம்.
இந்த நூலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எனவும், மாநகராட்சி ஊழியர்கள் மட்டும் இதில் பணியில் இருப்பாரகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…