திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நான்கு பெண்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் நான்கு பெரும் சகோதரிகள் என தெரிய வந்தது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விழாவில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரு பெண்ணிடம் 41/2 பவுன் நகையை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 4 போரையும் போலீசார் கைதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…