மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக, முடிந்த போதெல்லாம் சொல்லியும், வருங்காலங்களில் செய்தும் காட்டப்போகிறோம் என்பதுதான் எங்கள் கட்சியின் பலம் என்றும், மாற்றத்துக்கான விதையை தூவும் நல்ல நேரம் இது. மழை இல்லாத நேரம்தான் என்றாலும், இந்த விதை வேர் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எதிர்காலத்தை நினைத்து பணத்துக்கு மயங்காமல் ஒட்டு போடுங்கள் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…