திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு அருகில் காரில் இருந்து 2லட்சம் ரூபாய் பணத்தை திருடிய திருடன் துள்ளி குதித்து செல்லும் காட்சிகள் வெளியானது.
ஜோதியம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் குண்டடம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அப்பொழுது அவரின் காரில் இருந்த 2லட்சம் பணத்தை காணவில்லை. அதிர்ந்து போன அவர் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த பொது, பணத்தை கொள்ளை அடித்த திருடன், பணம் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆடினார். அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீஸ், அந்த திருடனை தேடி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…