தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இறுதி முடிவு எட்டவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வரும் சட்டமன்ற தேர்தலில் 3வது அணிக்கே வாய்ப்பு இல்லை என்றும் கமல் கூட்டணி பற்றி யோசிக்கவே இல்ல எனவும் கூறியுள்ளார்.
மேலும் நாங்கள் கேட்ட தொகுதிகளை விட திமுக அளிக்கும் தொகுதிகள் மிகவும் குறைவாகத் தான் உள்ளது. தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…