இன்றைய நாகரீகமான உலகில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால்,சாலையில் நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு காரணம், சாலை விதிகளை பின்பற்றாமல், தனது இஷ்டப்படி நடந்து கொள்வது தான்.
இதனையடுத்து, தமிழக போக்குவரத்து துறை தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-2019 வரை, 10,667 பேர் விபத்தில் இறந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டதை முன்னிட்டு தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…