இவர்கள் தான் முக்கியம்! அண்ணாமலை எங்களுக்கு Just Like தான்… செல்லூர் ராஜூ பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபெற உள்ள அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் லோகோ அடங்கிய விளம்பர பதாகைகள் ரிக்ஷவில் பதித்துள்ளோம். எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் கூறுகையில், அதிமுகவை எத்தனை பேர் அழிக்க, முடக்க நினைத்தாலும், அது முடியாத ஒன்று.

அப்படிப்பட்ட கலைஞர் கருணாநிதியால் கூட முடியவில்லை. இதற்கு காரணம் எங்கள் தலைவர்கள், தியாகிகள், தன்னலமற்ற தொண்டர்கள் தான். எதையும் எதிர்பார்க்காமல் கட்சி இருக்கவேண்டும் என்றும் நினைப்பதால் தான் அதிமுக தற்போது நிலைத்து இருக்கிறது. இந்த இயக்கத்தில் இருந்து எத்தனை துரோகிகள் சென்றாலும் சரி, எம்ஜிஆர் கட்சி எங்கே இருக்கிறது, இரட்டை இல்லை எங்கே இருக்கிறது, தலைமை கழகம் எங்கே இருக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள்.

தொண்டர்கள் மட்டுமல்ல எங்களை போன்றவர்கள் கூட இதைத்தான் பார்ப்போம் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமருக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?, எனவே, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா தான் எங்களுக்கு முக்கியம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை just like தான் என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago