தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் 98 சதவீதம் பேர் அறிமுகமானவர்கள் என மத்திய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2017-ம் ஆண்டில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை மத்திய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் நான்கு வழக்குகள் மட்டுமே அறிமுகமில்லாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மீதமுள்ள 279 வழக்குகள் அதாவது 98.6 சதவீத பேர் அறிமுகமான நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…