தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் 98 சதவீதம் பேர் அறிமுகமானவர்கள் என மத்திய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2017-ம் ஆண்டில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை மத்திய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் நான்கு வழக்குகள் மட்டுமே அறிமுகமில்லாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மீதமுள்ள 279 வழக்குகள் அதாவது 98.6 சதவீத பேர் அறிமுகமான நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…