அதிமுக, திமுக ஆகியவை சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இங்குள்ள மக்களின் ஏழ்மை, கொடுமை, சாக்கடை, குப்பையை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
5 வருடத்தில் இரண்டு வாரம் மட்டுமே குத்தைகை எடுத்து, ஜூஸை உறிஞ்சிவிட்டு சக்கையை போட்டு போய்டுவாங்க, அதனால் தான் சாக்கடை ஓடுகிறது, உங்களை கொசுக்கள் அடிக்கிறது என கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் பெரிய சிங்கம், புலி அல்ல, கொசுக்கள் மாதிரித்தான், அந்த கொசுக்களை நீங்கள் விரல்களால் நசுக்க வேண்டும். அதுவும் வரும் 6ம் தேதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…