தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுர மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், அவரது பிறந்தநாள் விழாவானது, தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் கலந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின், அங்கு இருந்த தேவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…