தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தோற்றால் பலரும் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், யாரும் அதிகளவில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
ஹோட்டல் உணவுகளை தவிருங்கள்,வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள், கைகளை சுத்தமாக கழுவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பொது மக்கள் அரசாங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 24 மணி நேரமும் நாளை மருத்துவமனை செயல்படும் என கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், நாளை 7 மணி முதல் 9 மணி வரை வெளியில் வர கூடாது என்னும் செய்தியை நடை முறை படுத்துங்கள். மேலும், அம்மா உணவகங்கள் நாளை வழக்கம் போல செயல் படும், அதை நம்பி இருக்கும் பல ஏழைகள் மற்றும் தொழிலுக்கு செல்லாதவர்களுக்காக அது 24 மணி நேரமும் செயல்படும் என கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…