முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு இருத்தல் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் பேட்டி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். அப்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும்.
அப்போதுதான் நிர்வாகம் சீராக இருக்கும். ஆளுநர் மற்றும் முதல்வர் இருவருக்கும் இடையே ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. இருவரும் அரசியல் செய்யக் கூடாது ஏனென்றால் இதனால் தமிழ்நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவர். மக்களின் பிரச்சினைகளுக்கு தாமதம் இல்லாமல் உடனடியாக தீர்வு காண்பது ஆளுநரின் கடமை. அவர் அதை நிச்சயமாக செய்ய வேண்டும். முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு இருத்தல் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…