கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை – சரத்குமார்!

Published by
Rebekal

கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம்  எலந்தங்குடி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் சென்றுள்ளார்.

அந்த நிகழ்வுக்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து புகழ வேண்டாம் என அவர் கூறியதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடத்த கோருவதில் தவறு ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

9 minutes ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

12 minutes ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

21 minutes ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

1 hour ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

3 hours ago

அன்புமணி நீக்கம்., “ஜனநாயக படுகொலை?” பாமகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…

3 hours ago