3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது.
விழுப்புரத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த போது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகாதை கட்டவிழ்த்து விட்டதாகவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என மோடி கூறியுள்ளார். ஆதாரம் இல்லாமல் மோடி பேசி வருகிறார். 2002-ம் ஆண்டில் நடத்த குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை விட, இங்கு ஒன்றும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
குஜராத்தை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து விட்டால், அந்த பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது என்றும், 3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக-வை விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…