geetha jeevan [Imagesource : Dt]
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் விளக்கம்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்களின் குற்றசாட்டு குறித்து அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தற்காலிக ஏற்பாடுதான் என தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை. இவை உண்மைக்கு புறம்பான செய்திகள் தான். குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…