அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் கீதாஜீவன்

அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் விளக்கம்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்களின் குற்றசாட்டு குறித்து அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தற்காலிக ஏற்பாடுதான் என தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை. இவை உண்மைக்கு புறம்பான செய்திகள் தான். குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025