மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை- டி.ஆர்.பாலு..!

Published by
murugan

தமிழ்நாட்டுக்கு வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினேன். ஜூன் மாதத்தில்  கூடுதலாக வழங்கவேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை.

மத்திய அரசு அளித்த அனைத்து தடுப்பூசிகளையும் தமிழக அரசு செலுத்திவிட்டது.  மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை. மொத்த தடுப்பூசியில் 90 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டுக்கு வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை மத்திய அரசு குறைத்து வழங்குவதாக  டி.ஆர்.பாலு தெரிவித்தார். தடுப்பூசி குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி இல்லை. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை. தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

26 minutes ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

42 minutes ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

55 minutes ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

2 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

2 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

3 hours ago