மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த தடையும் இல்லை என்று சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அம்மா அரசின் சார்பாக எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசின் சார்பில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 30-ந்தேதி தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு தகவல் அளிக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…