மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், பாஜக ஆட்சியால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை .முத்தலாக் தடை, காஷ்மீரை பிரித்தது, அசாம் குடிமக்கள் பதிவேடு ஆகியவை தான் பாஜகவின் சாதனை ஆகும்.குடிமகன் என்பதற்கு நிலத்தில் வாழ்வதே சாட்சி. இந்திய நாட்டை ஜெர்மன் நாடாக மாற்ற ஒரு கூட்டம் கையில் எடுத்துள்ளது.எனவே நாம் அதை தடுக்க வேண்டும் என்று பேசினார்.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள்…
ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…