தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என்றுகார்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவால் எந்த பலனும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரமில்லாததால் யாருக்கும் பொறுப்பு இருக்காது. 32 துணை தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர் என யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…