மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் .7பேர் விடுதலை பிரச்னையில் அரசு தனது கடமையை முழுமையாக செய்துள்ளது; முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான்.
காவிரி ஆணையம் மற்றும் மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…