அண்ணாமலைக்கு, திமுகவுக்கும் இடையே தனிநபர் பிரச்னை இல்லை – அண்ணாமலை

Default Image

அண்ணாமலைக்கு, திமுகவுக்கும் இடையே தனிநபர் பிரச்னை இல்லை என அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விவசாய நிலங்களை அழிக்காத தொழிற்சாலைகள் வேண்டும்.

தரிசு நிலங்களை மட்டுமே தொழிற்பூங்காவுக்கு எடுப்போம் என்று அரசு கூறியுள்ளது. அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அண்ணாமலைக்கு, திமுகவுக்கும் இடையே தனிநபர் பிரச்னை இல்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்