முதலமைச்சரின் பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நெல்லை நெற்கட்டும்செவலில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பது அதிமுக அமைச்சரவை அல்ல – சுற்றுலா அமைச்சரவை ஆகும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும் முதலமைச்சர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.அவரின் பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை. மு.க.ஸ்டாலின் எதிர்மறையான கேள்வி கேட்டு அதற்கு எதிர்மறையான பதிலையும் அவரே அளிப்பார் என்று தெரிவித்தார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…