திருவள்ளூர் மாவட்டம் சோழிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பருக்கு பிறவில்லையே பார்வை குறைபாடு கொண்டவர். 10ம் வகுப்பு படித்திருக்கும் இவர், மூட்டை தூக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இருப்பினும் இவர் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய நிலையில், ஜூடோ விளையாட்டில் பயிற்சி எடுத்துள்ளார். இதையடுத்து பல போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவர், தற்போது பிரிட்டனில் நடக்கவுள்ள பாரா ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து மனோகரன் கூறுகையில், ஜூடோ போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தரவரிசையில் 31வைத்து இடத்தில் இருக்கும் எனக்கு, ஜப்பானியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவதே லட்சியம் என்றும் ஆனால் அதில் பங்கேற்பதற்கு முன்னாள், தகுதிச்சுற்றில் பங்கேற்க வேண்டும். இதற்காக நான் பிரிட்டன் செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கு போதிய பணம் வசதி இல்லை என்றும் அரசு உதவி செய்தல் நிச்சியமாக இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை பெற்று தருவேன் என்று கூறியுள்ளார். இதனிடையே மனோகரன் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஜூடோ பயிற்சி அளித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…