கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழு பற்றிய அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 5 பேரும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வழிகாட்டுதல் குழுவானது அனைத்து சமுதாய மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க இன்னும் நிறைய குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஜூனியர், சீனியர் என்பது கிடையாது.’ என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…