ரேஷன் கடைகளில் எந்த பொருளும் கிடையாது, ஆனால் டாஸ்மாக் கடையில் எல்லாம் கிடைக்கிறது-கனிமொழி

Default Image

தமிழகத்தில் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில்,, ரேஷன் கடைகளில் எந்த பொருளும் கிடையாது, ஆனால், டாஸ்மாக் கடையில் எல்லாம் கிடைக்கிறது.டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிய அ.தி.மு.க. அரசு அதை செய்யவில்லை.பெண்களின் கோரிக்கையை ஏற்று,  டாஸ்மாக் கடையை மூட அரசு மறுக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்